Page 2 of 7
கொண்டே பெரியவர்கள் அனைவரும் கார் பார்க்கிங் நோக்கி நடந்தார்கள்...
கார்த்திக்கும் அத்விதாவும் மட்டும் தனியாக மற்றவர்களுக்குப் பின்னே நடந்தார்கள்...
கார்த்திகேயனால் இப்போதும் கூட நடப்பதை நம்ப முடியவில்லை!
அவன் சென்ற 'வேலை' முடிந்ததும் சென்னைக்கு வருவதா அல்லது மீண்டும் பட் ஹோம்பார்க் செல்வதா என்ற கேள ... றாள்!!!!
இப்போதும் மெல்லிய சந்தேகமும் கேள்வியுமாக அருகே வருபவள் பக்கம் திரும்பிப் பார்த்தான்... அவனுக்கு இணையாக நடந்துக் கொண்டிருந்தவளின் நடையில் மெல்லிய துள்ளல் இருந்தது...
This story is now available on Chillzee KiMo.
...