Page 1 of 7
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 47 - பிந்து வினோத்
கனவுகள் மட்டும் எனதே எனது...
எஸ்.கே மீண்டும் நந்தினியின் வீட்டினுள் நுழைந்தப் போது விஜயா, சரஸ்வதி, ராகவன் முதற்கொண்டு அனைவரும் மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனை அங்கே பார்த்து விட்டு அவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் அமைதியானார்கள்.
“சாரி ஆன்ட்டி, டிஸ்டர்ப் செய்துட்டேனா...??” என்றான் எஸ்.கே.
“இல்லை, இல்லை வாங்க... கிளம்பி போனீங்களே, என்ன ஆச்சு? எதையாவது மறந்து வச்சுட்டு போயிட்டீங்களா?” என அவனிடம் இயல்பாகவே விசாரித்தாள் சர
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம்... ஹ்ம்ம்... ஆன்ட்டி, என் அம்மா அப்பா இல்லை. ஒரே ஒரு தங்கச்சி... அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நான் மட்டும் தான்...”
அனைவரும் அமைதியாக அவனையே பார்த்திருந்தார்கள்.