(Reading time: 48 - 95 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

2 மாலைகளும் அவளிடம் இருந்தது. அதில் ஒன்றை அவரிடம் தந்துவிட்டு இன்னொன்றை ஜெகாவிடம் கொண்டு வந்து நீட்டினாள்.

  

அவன் அசையாமல் லீலாவதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கைகளை பிடித்து மாலையை தந்தவள் அவனை இழுத்துக் கொண்டு சென்று அவளாகவே மாலையையும் போட்டுவிட்டு தள்ளி நின்றாள். மாலை போட்டதும் அதன் பின் ஒவ்வொருவராக மாலைகளை போட ஆரம்பித்தார்கள். அவனோ தன் தாயின் மு

...
This story is now available on Chillzee KiMo.
...

செஞ்ச கொடுமைகளுக்கு அவன் கையில செத்தாத்தான் எனக்கு நிம்மதி என யோசித்தவர் சட்டென வெள்ளைச்சாமி கையில் இருந்த அருவாளை பிடுங்கிக் கொண்டு ஜெகாவின் முன் நின்று அவன் கையில் அருவாளைத் தந்து

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.