Page 5 of 19
தற்பெருமை அடித்துக்கொண்டும் கலகலவென சிரித்துக் கொண்டும் இருந்த அந்த கலப்பட சத்தத்தால் அந்த மண்டபமே அதிர்ந்தது.
”மது வா சாப்பிட்டு வந்துடலாம்” என அழைத்தான் கௌசிக்
“எனக்கு பசிக்கலை” என்றாள் மது
“இப்பவே சாப்பிட்டு வந்துட்டா கல்யாணம் முடிஞ்சதும் உடனே கிளம்பிடலாம்< ... “நான் ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா, பேசாம இட்லி சாப்பிடு இப்ப எதுக்கு நீ பொங்கல் கேட்கற இட்லி சாப்பிடு“ என அவன் கத்தவும் பரிமாற வந்த ஒருவன்
This story is now available on Chillzee KiMo.
...