Page 4 of 19
தேவைப்படவில்லை.
காரணம் அவனே தன்னை பெஸ்ட் என நினைத்து மமதையில் இருந்த காரணத்தால் தான் செய்யும் அனைத்தும் சரியாகதான் இருக்கும் என்ற ஒரு எண்ணம் அவன் மனதில் வேரூன்றி இருந்தது.
அந்த எண்ணமே அவனை ஒரு பிடிவாதக்காரனாகவும் கோபக்காரனாகவும் மாற்றியது. ஓராண்டுக்கு முன்புவரை மதுவிடம் தோழனாக பழகியவன் திடீரென திருமணப்பே ... p>
யாரையும் யாருக்கும் தெரியாமல் போனாலும் அந்நேரம் எதிரெதிரே பார்த்தால் சிநேகமாக சிரித்து குசலம் விசாரித்தும் கதைகளை பேசிக்கொண்டும் ஒருவர் பற்றி ஒருவர்
This story is now available on Chillzee KiMo.
...