Page 14 of 25
அடுத்த கடவுளிடம் வேண்டிக் கொள்ள அவள் ஆயத்தமாவதற்குள் அவன் முந்திக் கொண்டான்
”கடவுளே எனக்கும் ஜீவிதா அம்மணிக்கும் நடுவில எந்த உறவும் வராம பார்த்துக்கப்பா” என சொல்ல அதைக்கேட்ட ஜீவிதாவிற்கு பக்கென்றது, அவள் கோயில் என்றுகூட பாராமல் அவனின் தோளில் ஒரு அடி போட அவன்தான் அச்சப்பட்டான்
”என்ன செய்றீங்க, இதை யாராவது பார்த்தா தப்பா நினைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மனு கொடுத்தாள் ஜீவிதா
”கடவுளே என் அப்பா அம்மா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பிரிஞ்சிப் போயிட்டாங்க, அவங்க மறுபடியும் ஒண்ணு சேரனும், அதுக்கு என்ன செய்யனுமோ அதை செய்பா, எனக்கு