Page 13 of 25
நிலைச்சியிருக்கனும், அவரும் என்கூடவே காலம் முழுக்க இருக்கனும் அதுதான் என் ஆசை, என்னோட இந்த சின்ன ஆசையை நிறைவேத்தி வைச்சிடுப்பா உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” என வாய்விட்டு வேண்டிக் கொள்ள அதைக்கேட்டு பதறினான் பூபதி
”எதுக்கு இப்படி வேண்டிக்கிறாங்க, நான் ஏதோ என் நிலத்துக் கடனை அடைக்க இங்க வந்திருக்கேன், கொஞ்ச நாள்தான் இங்க இருப்பேன், காலம் முழுக்க எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அடுத்த சன்னதிக்குச் செல்ல அவனோ குழம்பினான்
”இப்ப எதுக்காக இவங்க என்னை ஏக்கமா பார்க்கறாங்க இது தப்பாச்சே“ என நினைத்தபடியே அவளை தேடிச் சென்றான்.