Page 15 of 25
மறுபடியும் அப்பா அம்மா இரண்டு பேரோட அன்பும் அரவணைப்பும் வேணும் ப்ளீஸ் என் வேண்டுதலை நிறைவேத்துப்பா” என வேண்டிக் கொள்ள அதைக்கேட்டு பூபதியும் மனம் இறங்கினான்
”கண்டிப்பா உங்களோட வேண்டுதல் நிறைவேறும், உங்களோட அப்பா அம்மா ஒண்ணு சேருவாங்க, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க அம்மணி” என பாசமாகச் சொல்ல அவளோ அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு வேறு பக்கம் செல்ல அவனுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை காப்பாற்ற எண்ணி அசோக் அங்கு வந்தான், அவனை இரண்டு பேர்பிடித்துக் கொள்ள அவனும் தனது வித்தையை வைத்து தப்பிக்க எண்ணினாலும், பலனில்லை, அடியாட்களிடம் அவனது கராத்தே வித்தை தோற்றே போனது.