தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 14 - சசிரேகா
வருடம் 2020 மாதம் பிப்ரவரி தேதி 29
”அபி அபி கதவை திற” என யுவன் கத்த அபிக்கு பயம்தான் அதிகரித்தது, இவ்வளவு விசயங்களை தெரிந்துக் கொண்ட பின்பு அவளால் யுவனை நேரடியாக சந்திக்க பயந்தாள்.
மறுபடியும் இவன் என்ன செய்வானோ ஏது செய்வானோ என நினைத்தவள் அவசரமாக அங்கிருந்த பதிவுகளை அனைத்தும் மறைத்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல கொட்டாவி விட்டபடியே கதவை திறந்தாள்
”தூங்கு மூஞ்சி இன்னுமா தூங்கற” என யுவன் சொல்ல அதைக்கேட்டபடியே வராத கொட்டாவியை வரவழைத்து
”ஹாய் யுவன்” என்றாள் அவனிடம் பேச விருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமா உங்கம்மா எங்க வீட்ல அவங்க இல்லையே”
”என்னை கேட்டா எனக்கென்ன தெரியும் நானே இப்பதான் எழறேன்” என சொல்ல அவனோ
”கோயிலுக்கு போயிருப்பாங்க போல”