(Reading time: 20 - 40 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”தெரியலை அம்மா இருந்தா கண்டிப்பா அன்பும் இருப்பாரு, ஆனா அன்பு யார்ன்னு எனக்கு தெரியலையே நீ வந்துதான் எனக்கு அடையாளம் காட்டனும்”

  

”கண்டிப்பா வரேன்“

  

”போலீசோட வா”

  

”கண்டிப்பா கூட்டிட்டு வரேன், அரை மணி நேரத்தில அங்க இருப்பேன்” என சொல்லிவிட்டு ரேவதி போனை வைத்துவிட அபி கண்கள் மூடி நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு கண்

...
This story is now available on Chillzee KiMo.
...

>”தாங்ஸ்பா” என்றாள் உடனே அவளின் தாய்

  

”ஹாப்பி பர்த்டே” என சொல்ல அவளும் மென்மையாக சிரித்து தலையை பலமாக ஆட்ட அதற்கு பதில் அவரும் தலையை பலமாக ஆட்டினார், அதற்கு அர்த்தம் அபி சொன்ன

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.