Page 15 of 20
”இதப்பாரு நான் ஒண்ணும் இங்க நடிக்க வரலை, உன்னோட சின்னம்மாவுக்கு பாதுகாப்பா இருக்கதான் வந்தேன் போதுமா தேவையில்லாத கதையை கட்டாத போ இங்கிருந்து மச்சான்னு கூட பார்க்க மாட்டேன்”
”என்னடா மச்சான் கிச்சான்ங்கற நான் எப்படா உனக்கு மச்சானானேன் அநாதை பயலே”
”இதப்பாரு நான் ஒண்ணும் அநாதையில்லை எனக்கு குடும்பம் இருக்கு”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டயே அவன் தெளிவா சொன்னான், அவன் பட்ட கடனை அடைக்க பணத்துக்காகத்தான் வந்தேன்னு, சந்தேகம் இருந்தா வா கேளு அப்பதான் அவனோட யோக்யதை தெரியும் உனக்கு வா வா நீயே உன் காதால கேட்ப வா” என அழைக்க அன்னம்