Page 18 of 20
”ஆமாம்மா தான் பட்ட கடனை அடைக்க தேவைப்படற பணத்தை அடையறதுக்காக இங்க வந்திருக்கான்”
”பூபதியை எனக்கான மாப்பிள்ளையாதான் அம்மா அனுப்பியிருக்காங்க”
”உங்கம்மாவுக்கு பூபதி பத்தி தெரியலைம்மா, கிராமத்துக்காரன் நல்லவனா இருப்பான், பெரிசா படிக்கலைல்ல, படிச்சவன் திமிரா இருப்பான், இவன்னா எல்லாம் புரிஞ்சி அனுசரிச்சி நடந்துக்குவான்னு நினைச்சா
...
This story is now available on Chillzee KiMo.
...
க எதிர்காலத்தை நீங்களே அழிச்சிக்காதீங்கம்மா, உங்களுக்கு இந்த கிராமத்தானை பார்த்ததும் பிடிச்சி போச்சி அதுக்காக அவன் சுயரூபம் தெரிஞ்சும் ஆசைப்பட்டா அது உங்க வாழ்க்கையை சீரழிச்சிடும்மா”