Page 2 of 7
யோசித்து, யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது மட்டுமே மிச்சம்!
அப்பாவின் நினைவில் அவ்வப்போது அவளின் கண்கள் கலங்கியது. அவரின் இழப்பு அவளின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டு விட்டது!
அன்று ராதா அவளைப் பார்க்க வந்திருந்தாள்.
சித்தி கண்டுக்கொள்ளாமல் இருக்க, ராதாவை அழைத்துக் கொண்டு வீட்டின் அருகே இருந்த மரத்தடி ந
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் ஒரு பைத்தியக்காரி, உன்னை தேத்தாம அழ வைக்குறேன் பாரு! சாரி, தமிழ்! நடக்குறது எதையும் நாம மாத்த முடியாது! ஆமா, ஷ்யாம் சார் உன் கிட்டப் பேசினாரா? “
“ஆமாம், பேசினார்.”