(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“ஏன்? பேசாம இருந்தா என்ன?”

  

“என்னால தாங்கிக்க முடியாது.”

  

“தாங்கிக்க முடியாதா? ரொம்ப வெயிட் ஜாஸ்தியா இருக்குமோ??”

  

சுந்தரி இன்னும் இறுக்கமாக இனியவனை கட்டிக் கொண்டாள்.

  

அவளின் உச்சியில் இதழ் பதித்தான் இனியவன்.

  

“நான் உனக்கே உனக்கானவன், சுந்தரி.”

  

சுந்தரி இனியவனை விட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

நடந்திருந்தா, இப்படி போயிருந்தான்னு எல்லாம் யோசிக்க கூடாது, சுந்தரி.  நமக்கு கல்யாணம் நடந்தாச்சு, நீ தான் என்னோட தர்ம பத்தினி.” இனியவன் மீண்டும் அவளுடைய தலை உச்சியில் முத்தமிட்டான்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.