Page 5 of 6
இனியவனின் பேச்சும், கதகதப்பான அணைப்பும் சுந்தரிக்கு இதமாக இருந்தது. அவளை கைக்குள் வைத்துக் கொண்டு கூந்தலை மென்மையாக கோதி விட்டு தூங்க வைத்தான் இனியவன்.
*****
சுந்தரிக்கு அவளுடைய கணவன் நேர்மையானவன் எம்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒரே ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் வந்து அவளை தொல்லை செய்துக் கொண்டிருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் கிட்டப் பேசாமலா இருக்கான்? இல்லையே, இன்னைக்கு காலையில உன் கிட்ட பேசினானே?”
சுந்தரி மனசுக்குள் இருப்பதை கொட்டி விடாமல் இருக்க வார்த்தைகளுக்கு கடிவாளம் போட்டாள்.