(Reading time: 24 - 47 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

கொண்டான். சிறிது நேரத்தில் சம்பங்கி வரவும் உடனே அவளை விட்டு விலகியவன் சம்பங்கியிடம்

  

”பத்திரமா பார்த்துக்க இந்தா பணம் உனக்கும் அவளுக்கும் தேவையானதை வாங்கிக்க” என தன்னிடம் இருந்த பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் காரை எடுத்துக் கொண்டு நேராக சௌமியைக் காணச் சென்றான்.

  

சௌமியோ வெற்றியின் வரவிற்காக காத்திருந்து காத்திருந்து கோபமுடன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒண்ணுமில்லை உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு குளிர் ஜூரத்தில இருக்காள்ன்னு வை அவளை எப்படி குணப்படுத்தறதுன்னு யோசிக்கறேன்” என அவன் சீரியஸாக சொல்ல அதை தவறாக நினைத்துக் கொண்டு வெட்கப்பட்ட சௌமி அவனது

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.