Page 21 of 26
“ஊப் சாரி சாரி இரு நான் இப்பவே சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என துர்கா உள்ளே ஓட வெற்றி சோபாவில் அமர்ந்துக் கொண்டு மதுவிடம்
”இந்த வீடு யாரோடது”
“என் பேர்ல எங்கப்பா எழுதின வீடுதான். நேத்து என்னைப் பார்க்க துர்கா வந்தா நானும் நடந்த உண்மையை சொன்னேன். அப்புறம்தான் துர்கா என் அப்பாகிட்ட போய் சண்டை போட்டு இந்த வீட்டு பத்திரம், சாவி எல்லாத்தையு
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டே மதுவிடமும் அவளது கணவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். துர்காவும் அவன் கேட்டபடியே முட்டை தோசையும், நெய் ரோஸ்ட்டும் கொண்டு வந்து தர அதையும் சாப்பிட்டு முடித்தவன் எழுந்து கைகழுவிவிட்டு வந்தான்