Page 9 of 11
கேள்வியுடன் அவளைப் பார்த்தான்...
"என்ன பார்க்குறீங்க? அவ்வளவு தான்... அதனால தான் நான் ஹாப்பி..." என்றாள் சாந்தி!
அவள் விளையாடுகிறாள் என்பது புரிந்தாலும், 'உர்' என முகத்தை வைத்துக் கொண்டு காரை கிளப்பினான் அரவிந்த்...
சாந்தி அவனைப் பார்த்து சிரித்தாளே தவிர வேறு ஒன்று சொல்லாமல் பாரதியிடம் இருந்து வந்திருந்த மெசெஜிற்கு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
சாந்தி கண்களை சுருக்கி சிரித்தாள்!
அரவிந்தின் கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்துப் போனது...
இருவரும் கதைப் பேசி சிரித்துக் கொண்டே வீட்டை அடைந்தார்கள்.
arumaiyana kathai Bindu. :clap: :clap: