Page 8 of 15
”பொன்னுசாமி நீயா இப்படி, கேட்டிருந்தா எவ்ளோன்னாலும் நானே பணம் தந்திருப்பேனே, அதுக்காக இப்படி எஸ்டேட் கணக்குலயா கைவைப்ப, இதுல உன் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு அசோக்கிட்ட வேற பணத்தை கொடுத்து சரிகட்டப் பார்த்திருக்க ஆனா, அசோக் பாரு உடனே என்கிட்ட வந்து பணத்தை கொடுத்துட்டு நீ செஞ்ச தப்பையும் விளக்கமா சொன்னாரு, எதுக்கு பொன்னுசாமி இப்படி மாறிட்ட, நியே எனக்கு துரோகம் இழைக்கலாமா, என
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”பணத்தை எடுத்து வைச்சிருக்கறதுக்கு அறிவு தேவையில்லை, பேராசை இருந்தா போதும்”
”அந்த பணத்தை கூட அவர் எப்படி எடுத்திருப்பாரு, இந்த வீட்டை விட்டு அவர் எங்கேயும்