Page 7 of 15
”ஆனா ஐயாதானே இவனை அனுப்பி வைச்சாரு”
”ஐயா அனுப்பி வைச்சா என்ன, அவர் பாடிகார்டு வேலைக்குதானே அனுப்பி வைச்சாரு, ஒண்ணும் மாப்பிள்ளை இல்லையே, இப்பவே இவன் பணத்தில கை வைக்கிறானே நாளைக்கு பின்னாடி இந்த சொத்துக்காக நம்ம சின்னம்மாவை பிடிச்சி வைச்சி மிரட்டினான்னா என்னய்யா செய்வ, இல்லை சொத்தை எழுதி வாங்கிட்டு சின்னம்மாவை கொலையே செய்துட்டான்னு வையேன்” என சொல்லி முடி
...
This story is now available on Chillzee KiMo.
...
விட அதிர்ந்தே விட்டான் பொன்னுசாமி.
அடப்பாவி என மனதில் நினைத்துக் கொண்டு அசோக்கை முறைத்துவிட்டு ஜீவிதாவை கண்ணீர் மல்க பார்த்தான் ஆனால் ஜீவிதாவோ வருத்தமுடன் பேசினாள்