(Reading time: 6 - 12 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“ஏன், எல்லோருடைய கண்ணுக்கும் டெஸ்ட் வைக்கனும்னு உனக்கு ஆசையா?”

  

“என் மோகினி அப்படியே ஜொலி ஜொலிக்கனும்ம்!!!”

  

சுந்தரியும், அருணாச்சலமும் இவர்களுடைய வாக்குவாதத்தை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

  

“சார் கேட்குற மாதிரி புடவைங்க காசு தூக்கலா இருக்கும். பரவாயில்லையா சார்?” கடை சிப்பந்தி இனியவனிடம் கேட்டார்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கத்திலும் அவர்களே வாங்கி இருந்தார்கள்.

  

பொதுவாக அவளுக்காக அவளே துணிமணிகள் தேர்வு செய்து பழக்கம் இல்லை என்பதால் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.