(Reading time: 6 - 12 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

அதுவரை பார்த்த சேலைகளில், ஜெயஸ்ரீ தனக்குப் பிடித்த ஒவ்வொரு சேலையையும் மருமகளிடம் காண்பித்து கருத்து கேட்டாள். ஆனால் சுந்தரி வாயை திறக்கும் வாய்ப்பே கொடுக்காமல் இனியவனே ஒவ்வொன்றையும் தட்டிக் கழித்துவிட்டான்.

  

கண்ணைப் பறிக்கும் சேலை கலக்ஷனில் வெளீர் நிறங்களின் நடுவே தேடி ஜெயஸ்ரீ தங்க நிறத்தில் ஜொலித்த சேலை ஒன்றை எடுத்தாள். சேலை முழுக்க தங்க நிற ஜரிகை. ஆங்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று சொல்வதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினாள்.

  

“அப்போ, இதையே எடுத்திருவோம். பரவாயில்லை எல்லோருக்கும் பிடிச்ச மாதிரியே புடவை கிடைச்சிடுச்சு” என சிலாகித்தாள் ஜெயஸ்ரீ.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.