Page 12 of 24
ஓடினா அப்புறம் உனக்கு நானும் கிடைக்க மாட்டேன், இந்த சொத்தும் கிடைக்காது பரவாயில்லையா என்னை அடக்கி நீ ஆள பார்த்தா உனக்குதான் நஷ்டம் வரும் வேணும்னா எங்க ரெண்டு பேருக்கும் நீ பாடிகார்டா இரு, அப்ப உன்னோட பயம் உன்னை விட்டு போயிடும்” என சொல்ல அதற்கு அசோக் குழம்பினான்.
அவளோ பூபதியிடம் சென்றுவிட அசோக் பதறினான்
”இரு இரு நானும் வரேன்” என சொல்ல ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நிற்க அன்னமோ
“சின்னம்மா வாங்கம்மா, நாங்க இருக்கறப்ப உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, உங்க விருப்பப்படி நீங்க இருக்கலாம் நாங்க மத்ததை பார்த்துக்கறோம்” என இருபொருள்பட அன்னம்