Page 2 of 6
ஜெயஸ்ரீ, அருணாச்சலம், கடையில் பக்கத்தில் இருந்தவர்கள் என நிறையப் பேர் என்ன என்று பார்த்தார்கள்.
“பேப்பரை பூச்சின்னு நினைச்சு பயந்துட்டா!” இனியவன் உடனடியாக பேசி சமாளித்தான்.
மற்றவர்கள் தங்களுடைய வேலையை தொடரும் வரை காத்திருந்து, பிறகு சுந்தரியிடம் பேசினான் இனியவன்.
“உனக்கு எல்லாத்துக்கும் ட்ரெய்னிங் கொடுக்கனும் போலருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் மயக்கலாம் இல்லை.”
“சரி, நான் தான் மயங்கினேன். என்ன நினைச்ச அதை சொல்லு”
“நீங்க மாமா, மாமி... அ---த்---தை மாதிரி இல்லைன்னு நினைச்சேன்.”