Page 17 of 25
”நீ இங்க என்ன செய்ற” என ஜீவிதா கேட்க அசோக்கோ
”நான் என்னவாவது செய்றேன் ஆமா நீங்க ரெண்டு பேரும் இந்த ராத்திரி நேரத்தில பனி கொட்டற நேரத்தில இந்த இடத்தில பாட்டு பாடிக்கிட்டு என்ன செய்றீங்க” என கோபமாக கேட்க பூபதியோ
”ஜீவிதாவுக்கு தூக்கம் வரலைன்னு சொன்னா, சரின்னு நானும் அவளும் இங்க வாக்கிங் வந்தோம்”
“வாக்கிங்கா எ
...
This story is now available on Chillzee KiMo.
...
அடப்பாவி காதல் பாட்டை பாட சொல்லி கேட்டுக்கிட்டு நடுராத்திரியில ரொமான்ஸ் செய்றீங்களே இது அநியாயம்”
”சே சே ரொமான்ஸா என்ன அசோக் இவ்ளோ தப்பா யோசிக்கற, நான் எனக்கு பிடிச்ச பாட்டை