Page 15 of 25
அடிவாங்கி உடம்பில் தெம்பு இல்லாத காரணத்தால் வீடு அடங்கும் வரை பார்த்திருந்து அதன் பின் வெளியே சென்று ஏதாவது சாப்பிடலாம் என திட்டம் தீட்டி கண்கள் மூடி படுத்திக்க அவனது காதில் மென்மையாக பாடல் கேட்டது. ஜீவிதா அழகாக பாட அந்த வரிகள் அவனை இம்சித்தது.
அலைகடல் ஆழம்
நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடிமன தாகம்
விழியில் தெரியாதோ
ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளே ம் சுகமா இருக்கு ஆமா இந்நேரம் தூங்காம எதுக்காக பாட்டு பாடிக்கிட்டு இருக்கா” என நினைத்து பயத்தில் அடித்துபிடித்து எழுந்து அவசர அவசரமாக தன் அறையை விட்டு வெளியேறினான், வீட்டில் ஆள் அரவமே இல்லை,