Page 14 of 29
நாராயணனிடம் மகளைப் பத்திரமாக பார்த்துக்கும்படி சொல்லிவிட்டு சென்றார் ராமநாதன்.
தாத்தாவும் சௌமியின் பிடிவாதம், வெற்றியின் முடிவை நினைத்து சிறிது கவலையடைந்தவர் தன் மகனிடம்
”உன் பையன் போக்கே எனக்குப் புரியலை தேடி வந்து கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படற பொண்ணை ஏன் வேணாம்னு சொல்றான்”
“அவனுக்கு பிடிச்சாலே கல்யாணம் பண்ணிக்கட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கையை தீர்மானிக்கட்டும் அதான் நல்லது. பின்னாடி பிரச்சனை வந்தாலும் அவனே அதை தீர்த்துப்பான்”
“அதை நினைச்சிதான் நான் காவேரியை பார்த்தேன் ஆனா அவளோ சட்டுன்னு போயிட்டாளே”