(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

அவள் வேதனைப் பட்டால் பரவாயில்லை இனியவன் வருத்தப்படக் கூடாது.

  

“நீ என்ன செய்வ?” இனியவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு கேட்டான்.

  

“ஊருக்குப் போயிடுறேன்,” என்றாள் சுந்தரி.

  

“அங்கே போய் என்ன பண்ணுவ?”

  

“பெரிய மாமா வீட்டுல முன்னாடி மாதிரி இருந்துக்குறேன்.”

  

இனியவன் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ப் போது இனியவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

  

நிஜமாகவே அவனுடைய குழப்பம் தீர்ந்துப் போய் விட்டதா?

   

அவனுக்கு ஐடியா சொன்னவள் இப்போது தூக்கம் வராமல் நின்றாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.