Page 5 of 6
பொங்கி வந்த கோபத்தையும் வருத்தத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள் சுந்தரி.
“அம்மா கிட்ட நம்ம ப்ளான் பத்தி சொல்லாதே சுந்தரி. நான் அப்பா கிட்ட பேசிக்கிறேன். அம்மா நாம ஆதர்ஷ தம்பதிகள்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க. திடீர்னு சொன்னா ஷாக் ஆகிடுவாங்க,” என பேச்சை தொடர்ந்தான் இனியவன்.
அவன் பக்கமே பார்க்காமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் யோசிக்க கூடாது சுந்தரி. நமக்கு கல்யாணம் நடந்தாச்சு நீ தான் என்னோட தர்ம பத்தினி!” இதை இனியவன் அவளிடம் சொல்லி ஒரு மாதம் தான் ஆகி இருந்தது. அதற்குள் இப்படி ஒரு மாற்றம்!!!! அந்த அளவிற்கா