Page 3 of 6
🌼🌸❀✿🌷
சுந்தரி துவைத்து காய்ந்திருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
எதுவோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு மும்முரமாக லேப்டாப்பில் வேலையில் ஈடுப் பட்டிருந்தான் இனியவன்.
சுந்தரியின் கண்கள் நிமிடத்திற்கு ஒருத் தடவை இனியவனை பார்த்து, பார்த்து வந்தது. அவன் அவள் பக்கம் பார்த்ததுப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தாள்.
திரும்ப ஊருக்குப் போவது, உறவினள் எனும் பெயரில் வேலைக்காரியாவது, உற்றார் உறவினரின் பேச்சுக்கள் கேட்பது எதுவுமே அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.