Page 4 of 6
இனியவனையும், மாமா, மாமியையும் பிரிந்து போவது தான் அவளுக்கு வருத்தமாக இருந்தது. இந்த வாழ்நாளில் இதுவரை அவர்கள் மூவரைப் போல அவளிடம் யாருமே அன்புடன் பழகியதில்லை.
“எதுக்கு சுந்தரி சோகமாயிட்ட? உனக்கு ஊருக்கு போக பிடிக்கலைனா நேராவே சொல்லு,” என்றான் இனியவன்
பேச்சுக்கு பேச்சு மோகினி, மின்னல் மழை மோகினி என்று கூப்பிடுபவன், இப்போது
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் பார்த்தால் தான் அவளுக்கு இனியவன் ஞாபகம் வருமா?? இங்கே இருந்து போனால் என்ன, உயிர் போகும் வரை எதுவுமே அவளுக்கு மறக்காது.
அவனும் அவனுடைய புது வாழ்க்கை திட்டமும்!