Page 10 of 19
”நீங்க சொல்றதும் சரிதான் ஆனாலும் ஜானகி பாவம்பா”
”பாவம்தான் அதனால அவளை அப்படியே விட்டுட முடியாது, அவளை நாமதான் பத்திரமா பார்த்துக்கனும், நம்மளை நம்பி ராமு ஜானகியை ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான், அவனோட ஆசைப்படி அவளை டாக்டராக்கிடனும் எங்களுக்கு துணையா இரு பிரபு, ஓடி ஒளியறதால எதுவும் மாறாது”
”சரிப்பா நான் எங்கயும் ஓடலை, உங்களுக்கு துணையா இர
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தவரின் கர்வம் காணாமலே போனது.
16வது நாள் காரியம் முடிந்த நிலையில் கருணா தன் தந்தையிடம் சீட் பற்றி பேசினான்
”இல்லை கருணா என்னால அது முடியலை”