Page 13 of 19
விஸ்வநாதனும் பலத்த சிந்தனையுடன் ஜானகியை காணச் சென்றார்.
அவளோ உடல் மெலிந்து எந்நேரமும் தந்தையின் போட்டோவை பார்த்தபடி இருந்தாள்.
”ஜானகி” என அன்பாக அழைத்தார் விசு அவளோ விரக்தியுடன் அவரை பார்த்தாள்
”என்னம்மா இப்படியிருக்க, இதுக்கா உன் அப்பா என்னை நம்பி உன்னை ஒப்படைச்சிட்டு போனாரு, எழும்மா உன்னை பார்க்கவே பரிதாபமா இருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க, நல்ல சாப்பாடு சாப்பிட்டாதானே, எந்நேரமும் கஞ்சியே குடிச்சா எப்படி, யார் சொன்னது உன்னை கஞ்சியை குடிக்கச் சொல்லி”
”பாட்டி”
”பாட்டியா அது யார்”