Page 5 of 16
அதற்குள் ஜீவிதாவோ
”அப்பா அம்மா இவர்தான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு எடுத்துட்டேன், எனக்கு அசோக் வேணாம்மா, எனக்கு பூபதிதான் வேணும்” என சொல்ல அதைக் கேட்டு இருவரும் குழம்பினார்கள்.
அசோக்கோ
”பார்த்தீங்களா எப்படி அவளை மயக்கி வைச்சிருக்கான்னு, அவள் பாவம், வெகுளி, அவளை எப்படி ஏமாத்தி வச்சிருக்கிறான், நீங்களாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசாம அவங்களையே சேர்த்து வைச்சிடுங்க” என சொல்ல மறுபடியும் அவர்கள் குழம்பினார்கள் ஆனால் அசோக் விடவில்லை
”இல்லை அவங்க எல்லாரும் சேர்ந்து உங்களை குழப்பறாங்க, அந்த பூபதியை பத்தி