Page 7 of 16
இறங்க வைத்தது ஆனாலும் என்ற இடத்தில் இருவருமே முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினார்கள்.
”அம்மா எனக்கு அவர்தான் வேணும்மா“ என ஜீவிதா அழுதபடியே சொல்ல சுபாஷினியோ தன் கணவரைப் பார்க்க அவரோ குழப்பத்தில் தள்ளாடினார்.
பொறுத்துப் பார்த்த அசோக்கோ பூபதியிடம்
”டேய் இன்னுமா நீ கிளம்பலை இல்லை கிளம்பறேன்னு சொன்னது கூட நாடகமா, அதான் அவங
...
This story is now available on Chillzee KiMo.
...
அழுகையை என்னால பார்க்க முடியலைங்க” என்றார் வருத்தமாக
”எனக்கும் கஷ்டமாதான் இருக்கு, அதுக்காக அவளை பூபதி மாதிரியான ஒருத்தனுக்கு நான் எப்படி கல்யாணம் செய்து வைக்கறது”