Page 11 of 16
”எத்தனை நாளைக்கு சந்தோஷமா இருப்பா, நாளைக்கே அவளுக்கு பூபதியை பிடிக்காம போனா என்னாகிறது”
”எல்லாருமே உங்களை போல பிரிஞ்சிடுவாங்களா என்ன, அடிச்சி சொல்றேன் ஐயா இவங்க இரண்டு பேரும் பிரிய மாட்டாங்க” என சொல்லிவிட்டு சென்றுவிட கணேசனுக்கு சுருக்கென்றது.
பேச்சு சத்தத்தில் ஜீவிதாவே கண்கள் திறந்துப் பார்த்தாள். தன் தந்தையைக் கண்டதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப பூபதியை பிடிச்சிருக்கலாம், நாளைக்கே உன் மனசு மாறி அவனை பிடிக்காம போயிட்டா உன் வாழ்க்கை என்னாகிறது”
”நான் ஒண்ணும் உங்களை போல இல்லைப்பா, காதலிச்சவனை உயிர் இருக்கறவரைக்கும்