Page 4 of 6
“செய்ய சொல்லுங்க டாக்டர். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை,” ஜெயஸ்ரீ அழாதக் குறையாக சொன்னாள்.
“சிஸ்டர் இந்த சர்ஜரி எதுக்கு? இனியவனுக்கு என்ன?” அருணாச்சலம் விசாரித்தார்.
“பயப்பட வேண்டாம் சார். அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை. விபத்து நடந்தப்போ உடைஞ்ச க்ளாஸ் துண்டு நிறைய அவரோட தலை நெத்தின்னு பட்டிருக்கு. அதுக்கு தான் இந்த ஆபரேஷன். நான் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்து, பணத்தையும் டெபிட் கார்டில் கட்டி முடித்தார்.
மூன்றுப் பேரும் மனம் பிசைய, கடவுளிடம் வேண்டிக் கொண்டு டாக்டர் வெளியே வந்து செய்தி சொல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.