Page 5 of 6
இரண்டு மணி நேரங்கள் ஓடிச் செல்ல, அந்த அறைக் கதவு திறந்தது. டாக்டர் ஒருவர் வெளியே வந்தார்.
“இந்த பேஷன்ட் சொந்தக்காரங்க யாரு?” டாக்டர் நர்ஸிடம் விசாரிக்கும் போதே மூன்று பேரும் அவரை சூழ்ந்துக் கொண்டார்கள்.
“அவர் எப்படி இருக்கார் டாக்டர்?” பெரியவர்களை முந்திக் கொண்டு கேட்டாள் சுந்தரி.
“ஹீ இஸ் ஆல் ரைட். கொஞ்சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் இருந்து பக்கத்தில் இருந்த அறைக்கு மாற்றினார்கள்.
அந்த அறைக் கதவில் இருந்த கண்ணாடி வழியாக இனியவன் கண் விழித்து விடடானா என்று மூன்றுப் பேரும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.