தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 12 - சசிரேகா
அடுத்த நாள் காலை பொழுது விஜயலட்சுமிக்கு கடினமாகவும் வெற்றிக்கு இன்பமாகவும் இருந்தது. காரணம் அவள் உறங்கிய பின்பு வெற்றி அவள் அறைக்கு வந்து மெத்தையில் படுத்து அவளை அணைத்தவாறே உறங்கிக் கொண்டிருந்தான். தன் மீது ஏதோ பளு இருப்பதை உணர்ந்து விழிப்பு வந்ததை அடுத்து மெதுவாக கண்கள் திறந்து பார்த்த விஜிக்கு அவளது முகத்துக்கு வெகு அருகில் இருந்த வெற்றியைக் கண்டு திடுக்கிட்டு அவனை விட்டு எழ முயன்றாள். மிகவும் இறுக்கமாக கட்டிப் பிடித்திருந்த காரணத்தால் அவளால் அவனை விட்டு விலக முடியாமல் அசைந்தாள். அந்த அசை ... an>”
“நினைக்கட்டுமே என்ன இப்ப, நாம யாரு லவ் பேர்ட்ஸ் இப்படிதான் எசகுபிசகா இருப்போம், பார்த்தும் பார்க்காம போறதுதான் பெரியவங்களுக்கு மரியாதை, அதனால நீ கவலைப்படாத
This story is now available on Chillzee KiMo.
...