Page 23 of 23
அனுப்பினாளே தவிர உண்மையில் காயப்பட்டது என்னவோ காவேரிதான், மனம் முழுவதும் கவலையுடன் கண்ணீர் மல்க தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்து வெறுத்தாள்.
கொம்பனோ நடந்ததை அப்படியே கணக்குபிள்ளையிடம் சொல்லி வருந்தினான் கணக்குபிள்ளைக்கும் கொம்பனின் வாழ்க்கை மற்றும் காவேரியின் வாழ்க்கை சீரழிவதைக் கண்டு கவலைகொண்டாலும் வேற வழியில்லையே இனி காவேரிதான் மனது மாற வேண்டும் அந்த நாள் என்று வருமோ என எண்ணி பெருமூச்சுவிட்டான்.
தொடரும்...