Page 4 of 5
சாதனா எத்தனையோ முறை இதை மனதில் நினைத்திருக்கிறாள்! ஆனால், ஏனோ ப்ரியாவிடம் இதை நேராக சொல்ல முடிந்ததில்லை... இப்படி ஏதாவது சொன்னால் ப்ரியாவின் முகம் இன்னும் வாடிப் போகும்... ஏன் என்னவென்று புரியாமல் அவள் தான் மேலும் குழம்ப வேண்டி இருக்கும்... எதற்கு அந்த வம்பு?
ஆனாலும் பொட்டில்லாத அந்த நெற்றியும், ஒளி இல்லாத அந்த கண்களும் சாதனாவின் மனதை கொஞ்சம் அசைத்தது,
...
This story is now available on Chillzee KiMo.
...
...
உயிரற்ற கொடியில் மலர்ந்திருந்தால் அவள் ஒரு நாளாவது மகிழ்ந்திருப்பாள்,
உலவும் காற்றாய்ப் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பாள்,