Page 6 of 6
“என்ன பாரு நீ? அப்படி எல்லாம் எதுவும் இல்லை...”
“என்னத்த இல்லை? உமா எங்க வீட்டுல நடக்குறதை பத்தி சொல்லலை? அண்ணாவே பரவாயில்லை பவி, என் கிட்ட எல்லாம் சொல்றார்...”
“அது...”
“நீ பேசாதே... உனக்கு என் மேல கோபம் இருந்தா என்ன செஞ்சிருக்கனும்? ஏன் பாரு, இப்படி செஞ்சன்னு, என்னை நேரா தானே கேட்டு இருக்கனும்? அதை விட்டுட்டு மனசிலேயே வச்சிருந்து... ப்ச், நீயா பவி இப்படி எல்லாம் செய்தது? எப்படி உன்னால முடிஞ்சது?”
மனதில் இருந்த பல ரகமான குமுறலை வெளிபடுத்தக் கிடைத்த வடிகாலாய், பாரதி பொரிந்து தள்ள, பவித்ரா திக்குமுக்காடிப் போனாள்...!!!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...