Page 5 of 6
“ஏன் பெரியம்மா இபப்டி ஒரு பெருமூச்சு? இறந்துப் போன அண்ணன் ஞாபகம் வந்திருச்சா?”
பாம்பை தீண்டி விட்டவள் போல் பதறினாள் வைஜெயந்தி.
“இப்போ எதுக்கு அவன் பேச்சு? அதை எல்லாம் விட்டு தள்ளு! நீ கொஞ்சம் நேரம் படுத்து தூங்குறன்னா தூங்கு, சாயங்காலம் சந்தைக்கு போகலாம்.”
“இல்லை பெரியம்மா, தூக்கம் வரலை. உங்களுக்கு வேற வேலை இருக்கோ?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷயத்துக்கும் அந்த மொபைல் பயன்படுது!”
அவன் சொல்ல ஆரம்பித்த விஷயம் என்ன என்று புரியாமல் ராஜம் பேசிக் கொண்டே போகவும், “ம்ம்ம்...” என முனகினான் விக்கிராந்த்!