Page 5 of 23
”வாங்க தாத்தா உட்காருங்க” என சொல்ல அவரும் அவன் பக்கத்தில் அமர்ந்தார்
”என்ன தாத்தா திடீர்ன்னு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க, உங்க நிலத்தை பார்வையிட வந்தீங்களா”
”உன்மேல எனக்கு நம்பிக்கையிருக்கு நான் ஒண்ணும் சந்தேகப்பட்டு இங்க வரலை, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் அதான் வந்தேன்“
”என்கிட்டயா என்னது தாத்தா“
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க தாத்தா அவள் சரின்னு சொன்னா நான் அவளை கல்யாணம் செய்துக்கிறேன் போதுமா”
”போதும் இது போதும் நான் கிளம்பறேன்” என உற்சாகமாக அங்கிருந்து கிளம்பிவிட செழியனோ