Page 6 of 23
”மிர்துளா என்ன சொல்வாள்ன்னு தெரியலையே, அவளுக்கே மென்மையான மனசு இதுல தாத்தாவும் பாட்டியும் பேசற விதத்தில பேசினா கட்டாயம் என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிடுவா விடக்கூடாது, இவங்க பேசறதுக்கு முன்னாடி நாம முன்னாடியே அவளைப் பார்த்து பேசிடனும் அதான் சரியான வழி” என நினைத்தவன் உடனே அங்கிருந்து தனது பைக்கில் கிளம்பி மிர்துளாவை காண விரைந்தான். வீடு இருக்கும் தெருவில் இருந்த கோயில
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி வியந்து நன்றியும் சொல்லவில்லை அவன் அவ்வாறு சொன்னதும் அவளின் கன்னங்கள் சிவந்து வெட்கத்தில் தலை தாழ்த்திக் கொள்ள அந்த வெட்கத்தை வெகுவாக ரசித்தவன் தான் வந்த காரியத்தையே மறந்துப் போனான்.