Page 5 of 6
அவளுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக எஸ்.கே சந்தோஷமாக பேசவும், குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்!
முதல் முதலாக நிமிர்ந்து நன்றாக நேராகப் பார்த்தாள்!
முகத்தில் சந்தோஷம் பொங்க, கண்ணில் குறும்புடன் நின்றிருந்த எஸ்.கே’வின் வசீகர முகம் அவளின் மனதில் பதிந்தது... விழிகளை அலைப்பாய விடாமல் அவளின் கண்களை நேராக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேல் முதல் முதலாக மெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழ்வில் பொறுந்த மாட்டாள் என்று தானே அதற்கு பொருள்!
சட்டென்று பொங்கிய கோபத்தை விட அதிகமாக அவளின் மனம் வலித்தது! இது தானா அவனின் மனதில் அவளை பற்றி இருக்கும் எண்ணம்??