Page 5 of 19
இருவரும் தங்களிடம் இருந்த பேப்பரில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி அதை மற்றவரிடம் சொல்லி, விவாதித்தபடி வேலையை தொடர்ந்தனர்...
நேரமாகிறது என்று சொல்ல வந்த சுமதி, இருவரும் அவளை கவனிக்காமல் வேலையில் ஆழ்ந்திருப்பதை பார்த்து ஒரு சின்ன முறுவலுடன் சத்தம் எழுப்பாமல் சென்றாள்...
யோசனையுடன் சென்றவள் டிவி பார்த்துக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக்குடியை பிழிந்து, சாறு எடுத்து, சர்க்கரை கலந்து, ஒரு கோப்பையினுள் ஊற்றி படுக்கையில் தலையணையின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த கீர்த்தனாவிடம் கொடுத்தாள் அபூர்வா.
“தேங்க்ஸ் அபூ!”