Page 11 of 19
பிரதாப்பின் குரலில் சிந்தனை கலைந்தவள்,
“ப்ச்... எல்லா கனவும் கலைய தானே வேணும்!” என்றாள் அலுப்புடன்.
“என்ன ஆச்சு ஏன் டல்லடிக்குற? எங்கே அபூர்வா?”
“அவ ஷ்யாம் கூட போய் இருக்கா”
“அபிஷியல் விஷயமா? நீ போகலையா?”
“ப்ச்... இல்லை...”
“என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?”
“நானும் அபூவும் நாளைக்கு சென்னை கிளம்புறோம்...”
“சென்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
என் முன்னாடி தான் அடிக்க கூடாது, நான் அந்த பக்கம் போறேன் அடிம்மா நல்லா நாலு அடி கொடு”
கீர்த்தனா திகைப்பில் இருந்து வெளி வந்து சிரிக்க,
“அம்மா!” என போலியாக சிணுங்கினான் பிரதாப்.