Page 16 of 19
பூஜையை முடித்து திரும்பிய பட்டர், அங்கே மனமுருக வேண்டியபடி நின்றிருந்த கோதையை வியப்புடன் பார்த்தார்.
சிவபெருமானை வழிபட்டு முடித்து கண்களாய் திறந்த கோதை, பட்டரை பார்த்து புன்னகைத்தாள்.
“யாரம்மா குழந்தை நீ? உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே?”
“ஐயா, நான் இவ்வூரில் பிறந்தவள். பதினாறு ஆண்டுகளுக்கு முன் கடம்பர்கள் கோவிலை இடிக்க முயன்றதை தடுக்க முற்பட்
...
This story is now available on Chillzee KiMo.
...
மிட்டுள்ளார்கள் பகைவர்கள்! நாம் உடனே சோழ நாடு சென்று இவ்விவரங்களை சொல்ல வேண்டும். அப்போது தான் நம் படைகள் பகைவரின் தாக்குதலை எதிர் நோக்கி காத்திருக்க வழி வகுக்க இயலும்”
“ஆம் நண்.......”