Page 6 of 11
"உங்களுக்கு இந்த ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை இருக்கா?" என்றாள் அதுவரை அமைதியாக இருந்த காயத்ரி.
லாவண்யாவின் மனம் துணுக்குற்றது!
'அண்ணி எதற்க்காக அடி போடுகிறாள்?'
"இல்லைம்மா, எனக்கு நம்பிக்கை இல்லை."
"அப்போ சந்தோஷம்! இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி தான் ஒருத்தர் கல்யாணம் செய்தால் இவளை தான் கல்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்குறேன் தயவு செய்து..."
"குமார், அன்னைக்கு போல நீங்களே இப்போ நடுவுல வந்தாலும் கூட நான் லாவண்யாவை விட்டுக் கொடுக்க மாட்டேன்! போதுமா?"
குமார் சட்டென சுபாஷை அணைத்துக் கொண்டான்!